Monday, July 17, 2017

அஜித்திற்கு இருந்த தைரியம் ஏன் கமலுக்கு இல்லை- பிரபல அரசியல் பிரமுகர் கேள்வி




தமிழ் சினிமாவையும் அரசியலையும் என்றுமே பிரிக்கமுடியாது. இந்நிலையில் கமல்ஹாசன் சமீப காலமாக பல அரசியல் சார்ந்த கருத்துக்களை கூறி வருகின்றார்.
இதில் குறிப்பாக தற்போது தமிழகம் ஊழல் நிறைந்துள்ளதாக அவர் கூறியது ஆளுங்கட்சியினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ‘நடிகர் அஜித் கலைஞர் ஆட்சியில் மேடையிலேயே தைரியமாக தன்னை மிரட்டி வரவைப்பதாக கூறினார்.
அந்த தைரியம் ஏன் கமல்ஹாசனுக்கு இல்லை, ஆதாரத்துடன் குற்றச்சாட்டை வைத்தால் பதில் சொல்வோம்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Famous Post

ORIGINAL FOR TEA LOVERS #SHORTS